sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை

/

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 28ல் ஹூப்பள்ளி வருகை


ADDED : பிப் 26, 2024 07:21 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: லோக்சபா தேர்தலை ஒட்டி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 28ம் தேதி, ஹூப்பள்ளி வருகிறார். தார்வாட் தொகுதியில் 10 ஆண்டுகள் நடந்த, வளர்ச்சி பணிகள் தொடர்பாக புத்தகம் வெளியிடுகிறார்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, மத்திய அமைச்சர்கள் கர்நாடகாவுக்கு வருகை தந்து, பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேர்தலை ஒட்டி வரும் 28ம் தேதி ஹூப்பள்ளி வருகிறார். அங்கு உள்ள பி.வி.பி., கல்லுாரி வளாகத்தில் நடக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்து உள்ள சாதனைகள், தார்வாட் எம்.பி.,யும், மத்திய பார்லிமென்ட் விவகார அமைச்சருமான பிரஹலாத் ஜோஷியின் சாதனைகள் அடங்கிய, புத்தகத்தை வெளியிடுகிறார்.

அதன்பின்னர் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.






      Dinamalar
      Follow us