sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு

/

 நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு

 நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு

 நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு


ADDED : மார் 23, 2026 02:46 AM

Google News

ADDED : மார் 23, 2026 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா: டில்லி அருகே, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலையத்தை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று, ஆய்வு செய்தார்.

டில்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் நொய்டா ஜெவார் கிராமத்தில் சர்வதேச விமான நிலையம், சரக்கு முனையம் கட்டப்பட்டுள்ளன.

இந்த விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 28ம் தேதி திறந்து வைக்கிறார். மேலும், விமான பராமரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையத்தை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் வரும் வழித்தடத்தையும் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

பயணியர் முனையம், சரக்கு முனையம், திறப்பு விழா நடக்கும் இடம், வாகன நிறுத்துமிடங்கள், அணுகு சாலை மற்றும் ஹெலிபேட் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us