sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

/

காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

2


UPDATED : ஆக 06, 2024 09:19 AM

ADDED : ஆக 06, 2024 08:38 AM

Google News

UPDATED : ஆக 06, 2024 09:19 AM ADDED : ஆக 06, 2024 08:38 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் அருகே இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ஒருவர் பலி; இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

உத்தரபிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இன்று (ஆகஸ்ட் 06) இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்; மீட்பு பணியின் போது, காயமடைந்த ஒரு போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்துள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us