sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!

/

டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!

டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!

டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!


ADDED : பிப் 24, 2025 04:08 PM

Google News

ADDED : பிப் 24, 2025 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புதுடில்லியின் சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

புதுடில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட முறைப்படி அவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முதல்வர் பதவியை தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகர் யாராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந் நிலையில், புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், ரோகிணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

முதல்வர் ரேகா குப்தா அவரது பெயரை முன்மொழிய. அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா தேர்வாகி இருக்கிறார்.

அவரின் தேர்வுக்கு முதல்வர் ரேகா குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தேசிய தலைநகருக்காக அவர் நிறைய பணி செய்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளவர். இந்த அவைக்கு அவரின் அனுபவம் தேவையானதாக இருக்கும். அவரின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் தங்கள் குரலை முன் வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us