sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மிசோரம் கவர்னராக வி.கே.சிங் பொறுப்பேற்பு

/

மிசோரம் கவர்னராக வி.கே.சிங் பொறுப்பேற்பு

மிசோரம் கவர்னராக வி.கே.சிங் பொறுப்பேற்பு

மிசோரம் கவர்னராக வி.கே.சிங் பொறுப்பேற்பு


ADDED : ஜன 17, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 17, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்ஸ்வால்,வட கிழக்கு மாநிலமான மிசோரமின் கவர்னராக இருந்தவர் ஹரி பாபு கம்பம்பதி.

இவர், ஒடிசா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து மிசோரம் கவர்னராக வி.கே.சிங்கை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

கடந்த 2010 முதல் 2012 வரை, ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்துள்ள வி.கே.சிங், அதிலிருந்து ஓய்வுபெற்ற பின், 2014ல் பா.ஜ.,வில் இணைந்து உத்தர பிரதேசத்தின் காசியாபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் அதே தொகுதியில் 2019ல் வென்றார்.

இரண்டு முறையும் மத்திய இணை அமைச்சராக பல்வேறு துறைகளின் பொறுப்புகளை வகித்தார்.

இந்நிலையில், அவர் மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டார். அய்ஸ்வாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், வி.கே.சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us