sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

/

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

நேர்மறையான அரசியலை நம்புகிறோம்: என்கிறார் அகிலேஷ் யாதவ்

6


ADDED : ஜூலை 21, 2024 05:11 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 05:11 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

கோல்கட்டாவில் நடந்த தியாகிகள் தினப் பேரணியில், அகிலேஷ் யாதவ் பேசியதாவது: மத்தியில் இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது, விரைவில் கவிழும். சதிகள் செய்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன' என்று வலியுறுத்தினார். இனவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் தற்காலிக வெற்றியை ருசிக்கலாம், ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்படும்.

ஒன்றுபட வேண்டும்!

மேற்கு வங்கத்தில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் மம்தா பானர்ஜி போராடினார். அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் நேர்மறையான அரசியலை நம்புகிறோம். மக்கள் வாழ்வில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us