sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தை காப்போம்: சந்திரபாபு நாயுடு உறுதி

/

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தை காப்போம்: சந்திரபாபு நாயுடு உறுதி

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தை காப்போம்: சந்திரபாபு நாயுடு உறுதி

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தை காப்போம்: சந்திரபாபு நாயுடு உறுதி

3


ADDED : பிப் 13, 2026 10:47 PM

Google News

3

ADDED : பிப் 13, 2026 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் என் அரசு காப்பாற்றும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்த விவகாரத்தை மறைப்பது, பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயல். புனிதப்பொருளான லட்டுவில் கலப்படம் இருப்பதற்கான ஆய்வு முடிவுகளை ஏன் வெளியிடவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவர்.

ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் என் அரசு காப்பாற்றும். அரசியல் என்ற போர்வையில் செய்யப்படும் குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.






      Dinamalar
      Follow us