sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

/

கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

4


UPDATED : செப் 14, 2024 06:37 PM

ADDED : செப் 14, 2024 06:32 PM

Google News

UPDATED : செப் 14, 2024 06:37 PM ADDED : செப் 14, 2024 06:32 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நடந்தகுண்டுவெடிப்பு சம்பவத்தில் குப்பை சேகரித்த நபர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேற்குவங்க மாநிலம் மத்திய கோல்கட்டா நகரின் புலோச்சமான் நகரில் உள்ள எஸ்.என். பானர்ஜி சாலையில் குப்பை மேடு உள்ளது.அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அங்கு குப்பை சேகரித்துக்கொண்டிருந்த 54 வயது நபர் காயமடைந்தார்.

தகவலறிந்து வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கோல்கட்டாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us