டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
ADDED : ஏப் 25, 2025 06:51 AM
பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் (டி.ஆர்.எப்.,) எனப்படும், காஷ்மீர் ரெசிஸ்டன்ஸ் அமைப்பு பொறுப்பேற்றது.டி.ஆர்.எப்., அமைப்பை இந்தியா, 'ஒரு பயங்கரவாத அமைப்பு' என்று வகைப்படுத்தியுள்ளது. 2008ல் மும்பை தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- -இ-- தொய்பாவுடன், இந்த அமைப்பு தன்னை இணைத்துள்ளது.இந்த அமைப்பின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக உள்ளன. 2019ல் ஜம்மு - காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து டெலிகிராம் செயலி வழியாக அறிவித்து, தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகள் இந்த அமைப்பசை் சேர்ந்தவர்கள். இதில் மூவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.