sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

/

ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

23


ADDED : ஜூலை 23, 2025 11:19 AM

Google News

23

ADDED : ஜூலை 23, 2025 11:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை ஆதரித்து வந்தார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னால் யார், என்ன இருக்கிறது என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை தலைகீழாக எழுத முயற்சிக்கிறது. நேரு எழுதிய புத்தகத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், இந்தியாவுக்கும் வெவ்வேறு வரலாறு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us