sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?

/

குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?

குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?

குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?


ADDED : டிச 14, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி: பல்லாரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி பகீர் தகவல் கூறி உள்ளார்.

பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை அறை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

பின் அவர் கூறுகையில், ''மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறை சுத்தமாக இல்லை. காலாவதியான குளுக்கோஸ்கள் மட்டுமின்றி, சுகாதார சீர்கேடும், குழந்தை பெண்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம். அறுவை சிகிச்சைக்கு பின், பெண்கள் வயிற்றுப் புண்ணில் பாக்டீரியா தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. துாய்மை இல்லாவிட்டால் தொற்று அதிகரிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us