sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைதி காப்பது ஏன்?

/

அமைதி காப்பது ஏன்?

அமைதி காப்பது ஏன்?

அமைதி காப்பது ஏன்?


ADDED : ஆக 13, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாரில், வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி பேசும் ராகுல், ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு பற்றி அமைதி காப்பது ஏன்? முதல்வர் சந்திரபாபுவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர் பேசவில்லையா? லோக்சபா தேர்தலின்போதே ஆந் திராவில், 48 லட்சம் போலி ஓட்டுகள் பதிவாகின.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.காங்.

கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!


கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டுவது உண்மையில் ஓட்டு திருட்டுக்காக அல்ல. தன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்கான கவன திருட்டு. அவரை எதிர்த்து பேசிய கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவின் பதவியை கட்டாயப்படுத்தி பறித்துள்ளார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்.

பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,

பாதுகாக்கும் பா.ஜ.,!


தேர்தல் கமிஷன் மீது ராகுல் கேள்வி எழுப்பினால், அதை பா.ஜ., பாதுகாப்பு அரணாக காக்கிறது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு அக்கமிஷன் தன்னிச்சையாக பதிலளிப்பதை தவிர்க்கிறது. அரசியல் தலையீடு இன்றி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.

சச்சின் பைலட் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர், காங்.,

,






      Dinamalar
      Follow us