sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்வு அறையில் புர்கா ஏன்?

/

தேர்வு அறையில் புர்கா ஏன்?

தேர்வு அறையில் புர்கா ஏன்?

தேர்வு அறையில் புர்கா ஏன்?

1


ADDED : ஜன 30, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை. இதை மோசடி இல்லாமல் நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவியர் புர்கா அணிய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் மோசடி செய்கின்றனரா என்பதை கண்டறிவது கடினம்.

நிதேஷ் ரானே

மஹாராஷ்டிரா அமைச்சர், பா.ஜ.,

யமுனை நீரை குடித்தேன்!


டில்லி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த ஹரியானா அரசு யமுனை நதியில் நஞ்சை கலந்ததாக பெரிய பொய்யை கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய செயலில் அவர் இறங்கியுள்ளார். அது பொய் என நிரூபிக்க நானே யமுனை நதிக்கு வந்து, அந்த நீரை கையால் எடுத்து பருகினேன்.

நயாப் சிங் சைனி

ஹரியானா முதல்வர், பா.ஜ.,

வெள்ளை அறிக்கை வேண்டும்!


நிடி ஆயோக் அறிக்கையின்படி 2022ல் 4வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா வின் நிதி நிலை குறியீடு, தற்போது ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. தொழில் துவங்குவதும் இங்கு கடினமாகி உள்ளதாகக் கூறியுள்ளனர். எனவே மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சுப்ரியா சுலே

லோக்சபா எம்.பி., - சரத்பவார் தேசியவாத காங்கிரஸ்






      Dinamalar
      Follow us