sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி கொலை கணவர் சரண்

/

மனைவி கொலை கணவர் சரண்

மனைவி கொலை கணவர் சரண்

மனைவி கொலை கணவர் சரண்


ADDED : டிச 06, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு,: குடும்ப பிரச்னையால், காதலித்து திருமணம் செய்த மனைவியின் கழுத்து அறுத்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

மைசூரை சேர்ந்தவர்கள் மனு - ஸ்ருதி. இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. சில முறை குடும்பத்தின் பெரியவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து, சேர்த்து வைப்பர்; மீண்டும் சண்டை போடுவர், சேர்ந்து கொள்வர். இதுபோன்று இம்மாதம் 3ம் தேதி இரவு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் காலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனு, ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவர் அளித்த தகவலின்படி, அவர்களின் வீட்டுக்கு சென்ற போலீசார், ஸ்ருதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மனுவை கைது செய்தனர்.

படம்: ஸ்ருதி, மனு






      Dinamalar
      Follow us