sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

/

தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

4


ADDED : ஏப் 05, 2025 09:53 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 09:53 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தனது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை, விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

பிரியங்கா முகர்ஜி என்ற பெண், சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டு குழந்தைகளுடன் பயணித்து உள்ளார்.

இவர் பெங்களூரு போலீசில், தனது குழந்தையை கழிவறைக்கு அதிதி அஸ்வினி சர்மா என்ற பணிப்பெண் அழைத்துச் சென்றார். திரும்பிவந்த போது, கழுத்தில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பு உள்ள 20 கிராம் தங்கச்சங்கிலியை அதிதி அஸ்வினி சர்மா திருடிவிட்டதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமான பணிப்பெண் மீது பெண் பயணி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக அறிந்துள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us