sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'வாட்ஸாப் மெசேஜ்' அனுப்பி காதலன் வீட்டில் பெண் தற்கொலை

/

'வாட்ஸாப் மெசேஜ்' அனுப்பி காதலன் வீட்டில் பெண் தற்கொலை

'வாட்ஸாப் மெசேஜ்' அனுப்பி காதலன் வீட்டில் பெண் தற்கொலை

'வாட்ஸாப் மெசேஜ்' அனுப்பி காதலன் வீட்டில் பெண் தற்கொலை


ADDED : செப் 03, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:ஓணம் கொண்டாட்டத்திற்கு காதலன் சென்றதால், மாணவி வாட்ஸாப்பில் தகவல் அனுப்பி தற்கொலை செய்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முடக்கல்லுாரை சேர்ந்தவர் ஆயிஷா ரஷா, 21. மங்களூரில் தனியார் பிசியோதெரபி கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.

இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த பஷீர்தீன் முகம்மது அறிமுகம் ஆகினார். உடற்பயிற்சி மாஸ்டரான இவரும் மாணவியும் காதலித்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் மாணவி இவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, பஷீர்தீன் ஓணம் கொண்டாட்டத்திற்கு செல்வதாக கூறினார். அங்கு செல்ல வேண்டாம் என்று ஆயிஷா ரஷா கூறியும் பஷீர்தீன் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா ரஷா, 'என் சாவுக்கு நீயே காரணம்' என்று பஷீர்தீனுக்கு வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்தார். கோழிக்கோடு போலீசார் பஷீர்தீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us