sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி

/

பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி

பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி

பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி


ADDED : மே 18, 2025 12:43 AM

Google News

ADDED : மே 18, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாபூவா: மத்திய பிரதேசத்தின் ஜாபூவா மாவட்டத்தில் உள்ள தரம்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா, 32. இவர், பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். மருந்து கடையில் சமீபத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட ரேகா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விசாரணையில், பல் வலிக்கு அவர் சல்பாஸ் எனப்படும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மாத்திரையை, வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மருந்தக உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதை விற்ற கடை ஊழியரை தேடி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட சல்பாஸ் மாத்திரை, மருந்து கடையில் வைத்திருந்தது குறித்து மருந்து கட்டுப்பாடு துறை விசாரிக்கிறது.






      Dinamalar
      Follow us