sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தீ விபத்தில் பெண் பலி

/

தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி

தீ விபத்தில் பெண் பலி


ADDED : ஜன 07, 2025 09:20 PM

Google News

ADDED : ஜன 07, 2025 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:நொய்டாவில் உள்ள இரண்டு மாடி ஜவுளிக் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நொய்டா 63வது செக்டார், சிஜர்சி கிராமத்தில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

கடையின் முதல் தளத்தில் உள்ள ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்த கடை உரிமையாளர் ரோஹித் சர்மா, அவரது மனைவி வினிதா ஆகியோர் தீயில் சிக்கி காயம் அடைந்தனர்.

மீட்கப்பட்ட தம்பதி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, வினிதா மரணம் அடைந்தார். சர்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மின்கசிவால் தீப்பற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us