sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி

/

மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி

மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி

மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி


ADDED : ஜூன் 26, 2025 09:49 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மருத்துவமனையில் சக நோயாளியால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை, அதே மருத்துவமனையின், அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது பயஸ், 23, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அதே மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, நியூ உஸ்மான்நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின், உடல் நிலை மோசமானதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜி.டி.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண், நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

இதையடுத்து, கச்சி காசூரி என்ற பகுதியை சேர்ந்த அந்த வாலிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நியூஉஸ்மான்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us