sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணலுக்குள் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

/

மணலுக்குள் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

மணலுக்குள் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

மணலுக்குள் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

1


ADDED : நவ 01, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 01, 2024 07:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த மண் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண், உயிருடன் மீட்கப்பட்டார்.

உடுப்பி மாவட்டம், பைந்துாரை சேர்ந்தவர் ஆர்த்தி ஷெட்டி, 30. நேற்று காலை இரு சக்கர வாகனத்தில், நாகுருஉப்ரள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் மணல் ஏற்றி வந்த வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆர்த்தி ஷெட்டி மீது மோதி கவிழ்ந்தது.

இதில், வாகனத்தில் இருந்த மணல், ஆர்த்தி மீது விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக மணலை அகற்றி, அப்பெண்ணையும், அவரது வாகனத்தையும் மீட்டனர்.

காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணலால் மூடப்பட்ட இரு சக்கர வாகனம்.






      Dinamalar
      Follow us