sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு

/

குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு

குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு

குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு


ADDED : ஜூலை 12, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:குவைத் நாட்டில் வீட்டில் சிறை வைக்கப்பட்ட பெண் ஒருவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் முயற்சியால் மீட்கப்பட்டார்.

இடுக்கி மாவட்டம் ராமக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் கண்ணூரைச் சேர்ந்த ஏஜன்ட் மூலம் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு சென்றார். அங்கு வீட்டில் சிறை வைக்கப்பட்டார். உணவு எதுவும் வழங்காமல் அவரை ஒரு குடும்பத்தினர் துன்புறுத்தினர்.

இது குறித்து ஜாஸ்மின் தோழி நெடுங்கண்டத்தை சேர்ந்த லிஷாவிடம் ஜூன் 15ல் அலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபியின் கவனத்திற்கு லிஷா கொண்டு சென்றார். அவர் தலையிட்டு ஜாஸ்மினை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி ஜாஸ்மின் நேற்று சொந்த ஊர் திரும்பினார்.






      Dinamalar
      Follow us