sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்

/

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்


ADDED : மார் 20, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொச்சியில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணின் லைசென்ஸ் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

கொச்சி கலூரில் நோயாளியுடன் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. அதன் முன்னால் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த பெண் சைரன் சத்தம் கேட்டும் வழி விடாமல் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதை ஆம்புலன்சின் முன் பக்கம் இருந்தவர் வீடியோவாக பதிவு செய்தார்.

பாலாரி வட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வண்டி பதிவு எண் அடிப்படையில் அதை ஓட்டியது கொச்சியில் வசிக்கும் கஸ்தூரி என தெரியவந்தது. அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, லைசென்சும் ஆறு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இதற்கிடையில் தனது படத்துடன் கூடிய வீடியோ காட்சியை தனது அனுமதி இல்லாமல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாரிவட்டம் போலீசில் கஸ்துாரியும் புகார் கொடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us