sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

/

உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

5


ADDED : நவ 12, 2024 12:05 PM

Google News

ADDED : நவ 12, 2024 12:05 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் பலத்த காயமுற்றனர்.

உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி., இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி, உயிரிழந்த பெண்களின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 'மண் சரிவில் சிக்கி, உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us