sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரசவித்த பெண்கள் மரணம்

/

பிரசவித்த பெண்கள் மரணம்

பிரசவித்த பெண்கள் மரணம்

பிரசவித்த பெண்கள் மரணம்


ADDED : ஜன 01, 2025 12:48 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை, பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின், ஆறு பெண்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். இது சுகாதாரத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுகாதார துறை அமைத்த குழுவினர் விசாரித்த போது, காலாவதியான குளுக்கோஸ்களை உடலில் செலுத்தியதால் பெண்கள் இறந்தது தெரிந்தது.

உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய், அரசு அறிவித்தது. பெண்கள் மரணத்தால் எதிர்க்கட்சிகள் வெகுண்டு எழுந்தன. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.






      Dinamalar
      Follow us