sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொர்க்கத்திற்கு செல்ல  தொழிலாளி தற்கொலை

/

சொர்க்கத்திற்கு செல்ல  தொழிலாளி தற்கொலை

சொர்க்கத்திற்கு செல்ல  தொழிலாளி தற்கொலை

சொர்க்கத்திற்கு செல்ல  தொழிலாளி தற்கொலை


ADDED : நவ 03, 2024 11:38 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெலமங்களா; சொர்க்கத்திற்கு செல்வோம் என்று நினைத்து, பண்டிகை நாளில் தொழிலாளி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் நெலமங்களா பூசந்திரா கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; தொழிலாளி. இவர், தனது மனைவியை 2022 நவம்பர் 11ம் தேதி கொலை செய்தார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தார்.

கடந்த சில தினங்களாக தனது நண்பர்களுடன் பேசும் போது, 'பண்டிகை நாளில் உயிரிழந்தால், சொர்க்கத்திற்கு சென்று விடலாம்' என்று கூறினார்.

நேற்று முன்தினம் காலையில், தீபாவளி பண்டிகையை, குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். இரவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்டிகை நாளில் உயிரிழந்தால், சொர்க்கத்திற்கு செல்வோம் என்று நினைத்து உயிரை மாய்த்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us