sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வானவில் ரவியின் எழுத்து குறித்து 23ல் பயிலரங்கம்

/

வானவில் ரவியின் எழுத்து குறித்து 23ல் பயிலரங்கம்

வானவில் ரவியின் எழுத்து குறித்து 23ல் பயிலரங்கம்

வானவில் ரவியின் எழுத்து குறித்து 23ல் பயிலரங்கம்


ADDED : அக் 17, 2024 11:23 PM

Google News

ADDED : அக் 17, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில், தமிழ், ஆங்கில கவிஞரும், எழுத்தாளருமான வானவில் ரவியின், எழுத்து உலகம் குறித்து, வரும் 23ம் தேதி அரசு விக்டோரியா கல்லூரியில் பயிலரங்கம் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீலுமான வானவில் ரவியின், எழுத்துக்கள் குறித்து, கடந்த 2015 முதல் இதுவரை 122 பயிலரங்கம், பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பயிலரங்க ஏற்பாடுகளை, மைய இயக்குனரும் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவருமான முனைவர் ராஜாராம், தமிழ் கலை மன்றம் செயலாளர் மாதவன், கல்லூரி தமிழ் துறை தலைவர் சுஜானா பானு, உதவி பேராசிரியர் ராதா ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us