sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

/

அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

அபாய அளவை தாண்டியது யமுனை நீர்மட்டம்

2


ADDED : ஆக 19, 2025 08:05 AM

Google News

ADDED : ஆக 19, 2025 08:05 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி பழைய ரயில்வே பாலம் அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி 205.36 மீட்டரை எட்டியது. நதியின் நீர்மட்டம் 206 மீட்டரை எட்டினால் கரையோர மக்கள் வெளியேற்றப்படுவர்.

நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு 204.60 மீட்டராக இருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை 204.80 மீட்டரை எட்டியது. நாளை, 206 மீட்டரை தாண்டும் என நீர்வளத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து, 36,064 கனஅடி, வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 57,460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் டில்லியை அடைய, 48 முதல் 50 மணி நேரம் ஆகும். இரு அணைகளிலும் நீர் திறக்கப்படுவதே யமுனையில் நீர்மட்டம் உயர காரணமாகிறது.






      Dinamalar
      Follow us