sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அபாய அளவை நெருங்கியது யமுனை நீர்மட்டம்

/

அபாய அளவை நெருங்கியது யமுனை நீர்மட்டம்

அபாய அளவை நெருங்கியது யமுனை நீர்மட்டம்

அபாய அளவை நெருங்கியது யமுனை நீர்மட்டம்


ADDED : ஆக 08, 2025 10:44 PM

Google News

ADDED : ஆக 08, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டில்லியில் யமுனையின் நீர்மட்டம் நேற்று காலை, 8:00 மணிக்கு, 205.10 மீட்டரை எட்டியது.

பழைய ரயில்வே பாலத்தில் 205.33 மீட்டராக இருந்த நீர்மட்டம் அபாய அளவைத் தொட இன்னும் சில அடிகள்தான் உள்ளன. இதுவே, நேற்று முன்தினம், 204.88 மீட்டராக இருந்தது. யமுனை கரையோரம் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹத்னிகுண்ட் அணையில் இருந்து, 24,613 கனஅடி; வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 46,290 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 2023ல், யமுனை நீர்மட்டம், 208.66 மீட்டரை எட்டி, மாநகருக்குள் வெள்ளம் புகுந்தது.






      Dinamalar
      Follow us