sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி., அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

/

பார்லி., அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

பார்லி., அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

பார்லி., அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு


ADDED : டிச 27, 2024 11:36 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் பாக்பாட் பகுதியை சேர்ந்த ஜிதேந்தர், 26, என்பவர் கடந்த 25ம் தேதி டில்லியில் உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம் அருகே வந்தார். திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார்.

போலீசார் அவரை மீட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, ஜிதேந்தர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜிதேந்தர் குடும்பத்தினர் தங்கள் பக்கத்து வீட்டாரை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஜிதேந்தர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், ஜிதேந்தர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us