sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி

/

காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி

காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி

காட்டு யானை தாக்கி வயநாட்டில் இளைஞர் பலி


ADDED : பிப் 12, 2025 04:28 PM

Google News

ADDED : பிப் 12, 2025 04:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு: வயநாட்டில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலியானார்.

கேரள மாநிலம் மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள மலைப்பகுதி பழங்குடியினர் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

மேப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டமாலாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 27, நேற்று இரவு மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கி உள்ளது. அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள நூல்புழா கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் 45 வயது நபர் ஒருவர் காட்டு யானை தாக்கி கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us