sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

/

காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

6


ADDED : மார் 31, 2025 01:44 PM

Google News

ADDED : மார் 31, 2025 01:44 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: கேரளாவில் காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தனது தொகுதி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் மலப்புரம் வந்தூரில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், பிரியங்கா சென்ற காரை வழிமறித்து வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்னுத்தி போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். ஏலநாடு பகுதியை சேர்ந்த யுடியூபர் அனீஷ் ஆபிரகாம் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா சென்ற காரை திடீரென வழிமறித்த காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். அதேநேரத்தில், எம்.பி., பிரியங்காவின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us