sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

குற்றச்சாட்டுகளின் பிடியில் ஏ.ஐ.சி.டி.இ.,

/

குற்றச்சாட்டுகளின் பிடியில் ஏ.ஐ.சி.டி.இ.,

குற்றச்சாட்டுகளின் பிடியில் ஏ.ஐ.சி.டி.இ.,

குற்றச்சாட்டுகளின் பிடியில் ஏ.ஐ.சி.டி.இ.,


டிச 27, 2008 12:00 AM

டிச 27, 2008 12:00 AM

Google News

டிச 27, 2008 12:00 AM டிச 27, 2008 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந் நிறுவனத்தின் செயல்பாடு குறித்த கடுமையான விமர்சனங்கள் பார்லிமெண்டில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதன் சாராம்சங்கள் சில..

*தொழிற்படிப்புகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேவையை உணர்ந்து வெற்றிடங்களை சரி செய்வதற்குரிய ஆய்வு முயற்சிகள் எதையும் ஏ..சி.டி.., செய்யவில்லை.

*சில கல்வி நிறுவனங்களின் தேவை மற்றும் தன்மைக்கேற்ப தன்னாட்சி வழங்கும் கடமை இந்த நிறுவனத்துக்கு இருந்த போதும் அதைச் செய்ய ஏ..சி.டி.., தவறிவிட்டது.

*எந்த அனுமதியும் பெறாத நிலையில் 62 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

*தொழில்நுட்பக் கல்வி முறை இந்தியாவில் சில பகுதிகளில் அதிகம் வளர்ச்சி பெற்றும் மற்ற பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியையும் கண்டுள்ளது. ..சி.டி..,யின் அதிகாரத்துக்குட்பட்ட திட்டங்களில் நிர்வாகக் குறைபாடு இருப்பதோடு எந்த புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

*இந்தியாவில் தொழில் நுட்பக் கல்வி குறித்த எந்த கள ஆய்வையும் ஏ..சி.டி.., மேற்கொள்ளவில்லை.

*இந்த காரணங்களால் இந்தியாவின் தேவைக்கேற்ற கல்வி வளர்ச்சியையும் மேம்பாட்டையும் தொழிற்கல்வித் துறையில் பெற முடியவில்லை என்றும் ஏ..சி.டி..,யின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us