sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி

/

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி


UPDATED : நவ 01, 2014 12:00 AM

ADDED : நவ 01, 2014 10:37 AM

Google News

UPDATED : நவ 01, 2014 12:00 AM ADDED : நவ 01, 2014 10:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, அம்பலமூலா பகுதியில் செயல்படும் நீலகிரி - வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பள்ளியில் சேர்ந்தவர்களில், 100 மாணவர்களுக்கு, கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் துவக்க விழாவில், ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான, கால்பந்து பயிற்சியாளர் பிஜூ பங்கேற்று பேசுகையில், "பழங்குடியின மாணவர்களுக்கு, கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவித்து, கல்வியறிவையும் மேம்படுத்த முடியும். போட்டிகளில் பங்கேற்கும் வகையில் முழுமையான பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.






      Dinamalar
      Follow us