sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

/

ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!


UPDATED : அக் 15, 2024 12:00 AM

ADDED : அக் 15, 2024 10:51 PM

Google News

UPDATED : அக் 15, 2024 12:00 AM ADDED : அக் 15, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவை நிதிச்சேவை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரே அடியாக அவற்றை சார்ந்து இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என இன்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பயன்பாடு, இணையத் தாக்குதல் மற்றும் வங்கி தகவல் களவு போகும் அபாயத்தை அதிகரிக்கும்.

குறிப்பாக, தொழில்நுட்ப சந்தையில், குறைந்த எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.எனவே வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனங்களும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us