sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆறு நாள் விடுமுறைக்கு பின் கடலுாரில் பள்ளிகள் திறப்பு

/

ஆறு நாள் விடுமுறைக்கு பின் கடலுாரில் பள்ளிகள் திறப்பு

ஆறு நாள் விடுமுறைக்கு பின் கடலுாரில் பள்ளிகள் திறப்பு

ஆறு நாள் விடுமுறைக்கு பின் கடலுாரில் பள்ளிகள் திறப்பு


UPDATED : டிச 07, 2024 12:00 AM

ADDED : டிச 07, 2024 10:10 AM

Google News

UPDATED : டிச 07, 2024 12:00 AM ADDED : டிச 07, 2024 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் :
கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஆறு நாள் விடுமுறைக்குப்பின், கடலுாரில் பள்ளிகள் செயல்படத் துவங்கியது.

பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலுார் மாவட்டம் முழுவதும் நவ.29ம் தேதி முதல் டிச.3ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

டிச.4ம் தேதி, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலுார் ஒன்றிய பகுதிகளை தவிர்த்த பிறபகுதிகளில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த கடலுார் மற்றும் பண்ருட்டி தாலுாகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படத் துவங்கியது. கனமழை, புயல் பாதிப்புக்குப்பின் மாணவர்கள் நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us