sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

"ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும்"

/

"ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும்"

"ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும்"

"ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும்"


UPDATED : நவ 03, 2014 12:00 AM

ADDED : நவ 03, 2014 12:52 PM

Google News

UPDATED : நவ 03, 2014 12:00 AM ADDED : நவ 03, 2014 12:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி சி.பி.ஏ., கல்லூரியில் இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் நடந்த இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சி நிறைவு முகாம் போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்தது.

பயிற்சி முகாமில் மதுரை, திண்டுக்கல்,தேனிமாவட்டங்களை சேர்ந்த 150 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மாணவர்கள் புதிய சிந்தனை, கடின உழைப்பு, திட்டமிட்டு பொறுமையுடன் ஆர்வம் கொண்டு படிப்பதன் மூலம் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற முடியும்.

இந்தியா எதிர்கொள்ளும் குடிநீர், மின்சார தட்டுப்பாட்டிற்கு விஞ்ஞானத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்றார். காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் பேசுகையில், "இன்றைய இளைய தலைமுறை விஞ்ஞானிகள் அனைவரும் நீர், மின்சாரம், போக்குவரத்து, தட்பவெப்பநிலை மாற்றம், அணு ஆற்றல் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.

நானோ, பயோ, தொழில்நுட்பம், உலக இயக்கவியல் தொழில் நுட்பம் போன்றவற்றில் அதிக அளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய சாதனைகளை மாணவர்கள் படைக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us