sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்

/

ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்

ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்

ஊடக அகாடமி தலைவராக ஆயிஷா கானம் நியமனம்


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 10:34 AM

Google News

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
கர்நாடக ஊடக அகாடமி தலைவராக, மூத்த பத்திரிகையாளர் ஆயிஷா கானத்தை நியமித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதன் முறையாக பெண்ணுக்கு, இப்பதவி கிடைத்துள்ளது.

கர்நாடக ஊடக அகாடமி தலைவராக, மூத்த பத்திரிகையாளர் ஆயிஷா கானம் என்பவரை, மாநில அரசு நியமித்துள்ளது. இதுவரை எந்த அரசுகளும், ஊடக அகாடமிக்கு பெண்ணையோ, சிறுபான்மையினரையோ நியமித்தது இல்லை. முதன் முறையாக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நியமித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரான ஆயிஷா கானமுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடக துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 'தி ஏஷியன் ஏஜ், ஸ்டார் நியூஸ், அஜ் தக், துார்தர்ஷன்' என பல்வேறு ஊடகங்களில் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

கர்நாடக ஊடக அகாடமிக்கு, யாரை தலைவராக நியமிப்பது என, ஆலோசனை நடந்தபோது, முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகர், ஆயிஷா கானமின் பெயரை சிபாரிசு செய்தார்.







      Dinamalar
      Follow us