sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது

/

மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது

மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது

மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது


UPDATED : செப் 30, 2024 12:00 AM

ADDED : செப் 30, 2024 10:37 AM

Google News

UPDATED : செப் 30, 2024 12:00 AM ADDED : செப் 30, 2024 10:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை மாநகர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வெளியூர் மாணவர்கள் பலர், சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்துார், ஈச்சனாரி, சுந்தராபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். சிலர் வெளியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

செலவினத்தொகை விடுதி காப்பாளர்கள் கோரிக்கை


கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில், போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, மாணவர்களின் அறைகளில் தங்கியிருந்த, பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த இரண்டு கல்லுாரி மாணவர்கள் என, மூவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us