sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு நிதி வழங்கல்

/

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு நிதி வழங்கல்

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு நிதி வழங்கல்

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு நிதி வழங்கல்


UPDATED : அக் 10, 2024 12:00 AM

ADDED : அக் 10, 2024 08:54 AM

Google News

UPDATED : அக் 10, 2024 12:00 AM ADDED : அக் 10, 2024 08:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :
நமக்கு நாமே திட்டத்தில் வாவிபாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர், வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 26.56 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பங்களிப்பாக, 7.85 லட்சம் ரூபாய் நிதியை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், வாவிபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து வழங்கியுள்ளார்.இதற்கான வரைவோலையை, கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடம், முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் வழங்கினார்.






      Dinamalar
      Follow us