sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழனி உண்டியலில் திருட்டு; உதவி பேராசிரியர் கைது

/

பழனி உண்டியலில் திருட்டு; உதவி பேராசிரியர் கைது

பழனி உண்டியலில் திருட்டு; உதவி பேராசிரியர் கைது

பழனி உண்டியலில் திருட்டு; உதவி பேராசிரியர் கைது


UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM

ADDED : ஜூன் 13, 2024 10:26 AM

Google News

UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM ADDED : ஜூன் 13, 2024 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது பணம் திருடிய, பழனியாண்டவர் கல்லுாரி உதவி பேராசிரியர் மைதிலி 37, கைது செய்யப்பட்டார்.

பழனி முருகன் கோவிலில் மாதந்தோறும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக கிடைக்கிறது. இதன் எண்ணிக்கை பணியில் கோவில் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

நேற்று முதல் உண்டியல் எண்ணிக்கை பழனி கோவிலில் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்ட பழனியாண்டவர் கல்லுாரி உதவி பேராசிரியர் மைதிலி என்பவர், பணத்தை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கோவில் நிர்வாகத்தினர் அடிவாரம் போலீசில் புகார் அளித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த, 82,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us