sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகம் முழுதும் மாணவிகளுக்கு கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

/

தமிழகம் முழுதும் மாணவிகளுக்கு கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

தமிழகம் முழுதும் மாணவிகளுக்கு கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

தமிழகம் முழுதும் மாணவிகளுக்கு கேள்விக்குறியாகும் பாதுகாப்பு


UPDATED : டிச 30, 2024 12:00 AM

ADDED : டிச 30, 2024 11:42 AM

Google News

UPDATED : டிச 30, 2024 12:00 AM ADDED : டிச 30, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:
திரு.வி.க., அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள், பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறை தலைவர்கள் மீது மாணவிகள் புகார் அளித்திருக்கின்றனர். அப்படியொரு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலையில், அங்கேயே பயிலும் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், திருவாரூர் அரசு கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த விஷயத்திலும் தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் கூறினார்.






      Dinamalar
      Follow us