sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு

/

அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு

அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு

அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு


UPDATED : மார் 19, 2026 06:40 PM

ADDED : மார் 19, 2026 06:42 PM

Google News

UPDATED : மார் 19, 2026 06:40 PM ADDED : மார் 19, 2026 06:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியருக்கான இயற்கையை போற்றும் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகல்வித் துறை மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் துறையின் 'பசுமை பள்ளிகள்' திட்டத்தின் கீழ், உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியருக்கான இயற்கையை போற்றும் பசுமை ரங்கோலி கோலம் வரையும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், மாணவ மாணவியர் காய்கறிகள், பழங்கள், இலைகள் மற்றும் பூக்களை பயன் படுத்தி 50க்கும் மேற்பட்ட அழகிய ரங்கோலி கோலம் வரைந்தனர்.

இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக விதைகள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி, முரளி ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் துர்கா, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us