sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

/

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஏப் 22, 2026 02:32 PM

ADDED : ஏப் 22, 2026 02:34 PM

Google News

UPDATED : ஏப் 22, 2026 02:32 PM ADDED : ஏப் 22, 2026 02:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மே 18 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலகம், அல்லிநகரத்தில் உள்ள டி.இ.ஓ., அலுவலகங்களை அணுகலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், சிறப்பு பிரிவினர், நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தயக்கம்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை ஏப்., 20 முதல் துவங்கி உள்ளது. ஆனால், இச்சேர்க்கை அறிவிப்பு பற்றி மாவட்ட கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிட அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.







      Dinamalar
      Follow us