sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துருக்கி சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

/

துருக்கி சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

துருக்கி சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

துருக்கி சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை


UPDATED : ஏப் 24, 2026 12:23 PM

ADDED : ஏப் 24, 2026 12:24 PM

Google News

UPDATED : ஏப் 24, 2026 12:23 PM ADDED : ஏப் 24, 2026 12:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்காரா:
மேற்காசிய நாடான துருக்கியில், சமீபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், தன் பள்ளியில் புகுந்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட 10 பேரை சுட்டுக் கொன்றான்.

விசாரணையில், அந்தச் சிறுவன் சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வீடியோக்களை பார்த்து வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா நேற்று முன்தினம் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us