ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
UPDATED : மே 02, 2026 09:34 PM
ADDED : மே 02, 2026 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிக்கல்வித் துறையில், ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். அப்பதவிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நியமித்துள்ளார்.
அவர்கள் விபரம்:
ஊர் - ஓய்வு பெற்ற அலுவலர்கள் - பொறுப்பு அலுவலர்கள்
நாகப்பட்டினம் - சொ.மாயகிருஷ்ணன் - எஸ்.அன்பழகன்
ஓசூர் - ஆர்.வி.ரமாவதி - டி.கிருஷ்ணா
திருச்சி - பி.செல்வராஜ் - சி.புகழேந்தி
ராமநாதபுரம் - கே.ஜெயந்தி - ஜோ.ரவி
கோவில்பட்டி - எஸ்.மரிய ஜான் பிரிட்டோ - ஆர்.சீதா மகேஸ்வரி
தூத்துக்குடி - என்.தெட்சிணாமூர்த்தி - சி.முருகேசன்

