sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.டி. நிறுவனங்களில் சேர ஆர்வம் குறைகிறது

/

ஐ.டி. நிறுவனங்களில் சேர ஆர்வம் குறைகிறது

ஐ.டி. நிறுவனங்களில் சேர ஆர்வம் குறைகிறது

ஐ.டி. நிறுவனங்களில் சேர ஆர்வம் குறைகிறது


UPDATED : ஏப் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஏப் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் படித்த ஏராளமான மாணவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் சேருவதில் ஆர்வம் காட்டி வந்த போதிலும்கூட, சென்னை ஐஐடி மாணவர்களிடம் அந்த ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் எந்த விதமான பணிகளைச் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களிலிருந்து இது குறித்துத் தெரிய வந்துள்ளது.



சென்னை ஐஐடியில் இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 1098 மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. இதில் 25 சதவீத மாணவர்களே ஐ.டி. நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு முன்வந்துள்ளனர். நிதி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் சேர்ந்தவர்கள் மட்டும் 17 சதவீதம். அதேசமயத்தில், 51 சதவீத மாணவர்கள் பொறியியல் தொழில் நிறுவனங்களில் சேர உள்ளனர்.










      Dinamalar
      Follow us