sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்துணவு மையம் அமையுமா என எதிர்பார்ப்பு!

/

சத்துணவு மையம் அமையுமா என எதிர்பார்ப்பு!

சத்துணவு மையம் அமையுமா என எதிர்பார்ப்பு!

சத்துணவு மையம் அமையுமா என எதிர்பார்ப்பு!


UPDATED : நவ 11, 2014 12:00 AM

ADDED : நவ 11, 2014 12:39 PM

Google News

UPDATED : நவ 11, 2014 12:00 AM ADDED : நவ 11, 2014 12:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலூர்பேட்டை: கீழ் செவலாம்பாடியில் சத்துணவு மைய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்மலையனூர் ஒன்றியம் வடவெட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழ் செவலாம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 63 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான சத்துணவு சமையல் கட்டடம் பழுதடைந்துள்ளது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை இருப்பு வைக்க போதிய அறை வசதி இல்லை.

இதனால் மழை நேரத்தில் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. பள்ளி கட்டடத்திற்கு சுற்று சுவர் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சுகாதார சீர்கேடு நிலவும் வகையில் இயற்கை உபாதைகளையும் கழிக்கின்றனர். கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி அதிகாரிகள் சத்துணவு மையத்திற்கு கட்டடமும், பள்ளி சுற்று சுவரும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us