sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்கள் நடராஜர் நாட்டியம் ஆடி அசத்தல்

/

மாணவர்கள் நடராஜர் நாட்டியம் ஆடி அசத்தல்

மாணவர்கள் நடராஜர் நாட்டியம் ஆடி அசத்தல்

மாணவர்கள் நடராஜர் நாட்டியம் ஆடி அசத்தல்


UPDATED : டிச 28, 2023 12:00 AM

ADDED : டிச 28, 2023 04:58 PM

Google News

UPDATED : டிச 28, 2023 12:00 AM ADDED : டிச 28, 2023 04:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை:
நடனக்கலை வரலாற்றில் முதன் முறையாக நடராஜர் நாட்டியம் ஆடுவது போல பரத கலைஞர்கள் வடிவமைத்த நாட்டியாஞ்சலி, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் நேற்று நடந்தது.உத்திரகோசமங்கை மங்கள நாதர், மங்களநாயகி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாலை 4:00 முதல் 6:30 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த 22 பரத நாட்டியப் பள்ளிகளில் இருந்து, 201 மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்கள் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களாகிய திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருபொன்னுாஞ்சல் பாடல்களுக்கு நடராஜர் நாட்டிய திருவடிவத்தில் நின்று ஒரு நாழிகையான 24 நிமிடங்கள் நடனம் ஆடினர்.இது உலக நாட்டிய பாரம்பரிய வரலாற்றில் நடைபெற்ற முதல் நிகழ்வாகும். நடராஜர் திருவுருவத்தை ட்ரோன் வாயிலாக திரையில் பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். நாட்டியத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பூஜை செய்த சலங்கை, நடராஜர் திருவடிவ கேடயம், சான்றிதழ்கள் அஜ்மா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us