sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்துணவு மைய உணவு தொகை உயர்வு

/

சத்துணவு மைய உணவு தொகை உயர்வு

சத்துணவு மைய உணவு தொகை உயர்வு

சத்துணவு மைய உணவு தொகை உயர்வு


UPDATED : பிப் 02, 2024 12:00 AM

ADDED : பிப் 02, 2024 10:27 AM

Google News

UPDATED : பிப் 02, 2024 12:00 AM ADDED : பிப் 02, 2024 10:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சத்துணவு மையங்களில், குழந்தைகளின் மதிய உணவுக்கான செலவுத் தொகையை உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தற்போது, தினசரி ஒருவருக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களில், ஒரு ரூபாய் 52 காசு; பருப்பு பயன்படுத்தாத நாட்களில், ஒரு ரூபாய் 81 காசு வழங்கப்படுகிறது. தற்போது அனைத்து நாட்களுக்கும், உணவுக்கான செலவுத்தொகையை உயர்த்தி, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு, 2.39 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 41.14 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மொத்தம் 11.50 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்.






      Dinamalar
      Follow us