sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நான் முதல்வன் திட்டத்தில் நடந்த நுழைவுத்தேர்வு

/

நான் முதல்வன் திட்டத்தில் நடந்த நுழைவுத்தேர்வு

நான் முதல்வன் திட்டத்தில் நடந்த நுழைவுத்தேர்வு

நான் முதல்வன் திட்டத்தில் நடந்த நுழைவுத்தேர்வு


UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM

ADDED : ஜூலை 16, 2024 09:16 AM

Google News

UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM ADDED : ஜூலை 16, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
மத்திய அரசின் ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுக்கு, நான் முதல்வன் திட்டத்தில், போட்டி தேர்வு வாயிலாக தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு, தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்(டி.என்.எஸ்.டி.சி) சார்பில் ரயில்வே, வங்கி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத்தேர்வு, ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே பணி சிறப்பு பயிற்சி நுழைவு தேர்வு ஈரோடு செங்குந்தர் பள்ளியிலும், வங்கி பணி சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு கலைமகள் பள்ளியிலும் நடந்தது.ரயில்வே பணி நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த, 383 பேரில், 229 பேரும், வங்கி பணி நுழைவுத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த, 224 பேரில், 143 பேர் என, 372 பேர் தேர்வெழுதினர். 235 பேர் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us